- 322
- 9 123 616
I Bakthi Pasi
India
Приєднався 14 кві 2021
ஐ என்றால் தலைவன் என்று பொருள்.
எல்லா உயிர்க்கும் தலைவன் இறைவன்.
காண்பதற்கு அரியவனாக உள்ளான் அவனை சிந்திப்பதற்கு உதவியாக உள்ளவை திருத்தலங்களும் அங்கு எழுப்பப்பட்டுள்ள கோயில்களும் ஆகும்.
அவனை அர்ச்சிப்பதற்கு உதவுவன அருளாளர்கள் அருளிய பதிகங்கள் ஆகும்.
நம் 'ஐ' பக்திப் பசி காணொலி
இவ்வாறான திருத்தலங்களையும் அவற்றின் தொடர்புடைய பதிகங்களையும் ஒரு சேரத் தந்து விருந்து படைக்கும்.
'ஐ' பக்திப் பசி காணொலி பசியைத் தணிக்காது வளர்க்கும்.
எல்லா உயிர்க்கும் தலைவன் இறைவன்.
காண்பதற்கு அரியவனாக உள்ளான் அவனை சிந்திப்பதற்கு உதவியாக உள்ளவை திருத்தலங்களும் அங்கு எழுப்பப்பட்டுள்ள கோயில்களும் ஆகும்.
அவனை அர்ச்சிப்பதற்கு உதவுவன அருளாளர்கள் அருளிய பதிகங்கள் ஆகும்.
நம் 'ஐ' பக்திப் பசி காணொலி
இவ்வாறான திருத்தலங்களையும் அவற்றின் தொடர்புடைய பதிகங்களையும் ஒரு சேரத் தந்து விருந்து படைக்கும்.
'ஐ' பக்திப் பசி காணொலி பசியைத் தணிக்காது வளர்க்கும்.
Відео
Kural - 33 I திருக்குறள் I அறன் வலியுறுத்தல் I ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
Переглядів 18112 годин тому
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். #ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thirukkuralintamil #tamil #thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil
Kural - 32 I திருக்குறள் I அறன் வலியுறுத்தல் I அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை
Переглядів 2112 дні тому
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. #ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thirukkuralintamil #tamil #thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil
Kural - 31 I திருக்குறள் I அறன் வலியுறுத்தல் I சிறப்புஈனும் செல்வமும் ஈனும்
Переглядів 2333 дні тому
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. #ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thirukkuralintamil #tamil #thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil
சண்டிகேஸ்வரர் யார் ? எப்படி வணங்க வேண்டும்
Переглядів 7427 днів тому
சண்டிகேசுவரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருடைய சந்நிதி சிவாலயங்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் அமைக்கப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவின் பொழுது சிவாலயங்களிலிருந்து இவருடைய உற்வசர் சிலையும் ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவில் இறுதியாக இவர் வலம் வருக...
மாணிக்கவாசகர் கட்டிய கோவில்
Переглядів 10 тис.9 днів тому
இவ்வளவு சிறப்புகள் உலகத்தில் வேறு எந்த கோவிலிலும் இல்லை. திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், இந்திய மாநிலமான தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்...
Kural - 30 I திருக்குறள் I நீத்தார் பெருமை I அந்தணர் என்போர் அறவோர்
Переглядів 41714 днів тому
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். #ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thirukkuralintamil #tamil #thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil
பிரதோஷம் வழிபாடு ஏன் ? I பிரதோஷ வழிபாடு இல்லாத சிவாலயம்!
Переглядів 550Місяць тому
நந்தியம்பெருமான் ஏன் நம்மை நோக்கி இருக்கிறார் ?
Kural - 29 I திருக்குறள் I நீத்தார் பெருமை I குணமென்னும் குன்றேறி
Переглядів 439Місяць тому
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. #ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thirukkuralintamil #tamil #thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil
அன்பாக வந்து I அதல சேடனாராட I திருப்புகழ்
Переглядів 8 тис.Місяць тому
அன்பாக வந்து (திருச்செங்கோடு) தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான ......... பாடல் ......... அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற ...... நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் ...... முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு கின்ற ...... குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து ...... அலைவேனோ மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை .......
விநாயகர் அகவல் I பிறந்த கதை
Переглядів 1,2 тис.Місяць тому
நினைத்ததை நடத்தி வைக்கும் சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல...
சிறந்த விளக்கம். அறம் என்றால் என்ன என்பதன் பொருள் சிறப்பாக சொல்லப் பட்டது.
மிகவும் அருமை. 👌👌👌👌👍🙏
Enakku aandhi kolathil katchi koduthaar.
நம்பிக்கையோடு ஒலிக்கும் கம்பீர குரல் அம்மா 🙏🙏🙏🙏🙏
ஐயா வள்ளல்பெருமானுக்கும் இறைவனே சற்குருவாக இருந்து அருளியிருக்கிறார். அப்படியாகின் நானும் பலகாலமாக பகவான் பாதங்களை பற்றிக் கொண்டேன் ஐயா.அதனால் எனக்கு வேறு குருமார்கள் அவசியம் தானா? நானும் சிவபுராணத்தை பிரதோஷ காலங்களில் ஓதுவேன் ஐயா.
Vetri Vel Muruganukku Arokara 🔯 🦚 🐍 🐓 🌹 🙏
அம்மா அழகான குரல் வளம்
👍👍👌👌🙏
Thank you so much.
❤❤❤
அருமையான விளக்கம். அறத்தின் பயனையும் அதனை செய்யா விட்டால் தீங்கு விளைவிக்கும் என்பதையும் ஒரே குறளில் கூறியுள்ளார். சிறப்பான விளக்கம்.
வள்ளுவத்தை நுணுகிச் சுவைத்து, கருத்துரைத்ததற்கு நன்றி
This is wonderful sharing ayya. God bless you always ❤❤❤❤❤❤
Good explanation. 🙏
Depth of analysis made the understanding easy and worthwhile. Fruitful effort.👋🙏
Excellent explanation👌
அறத்தின் நன்மை- அதனை மறத்தலின் தீமைகள் ❤
ஆம்
மிக அருமை. தெளிவாக கூறினீர்கள். ஓம் நமசிவாய.
அருமையான விளக்கம்
Gowtham
முருகப்பெருமாளின் திருப்புகழ் பாடல்களை பாடவும், பயன்தரும் வழி காட்டுதலுக்கும நன்றி... ஐ பக்திப் பசிக்கு..தொடந்து பார்க்கவும் கேட்கவும்,கற்கவும் தூண்டியதற்கு. நன்றி.
இறைவன் அருள் 🙏
ஐயா என்ன புண்ணியம் செய்தேனோ உங்களது சொற்பொழிவு கேட்க வைத்தான் முருகப்பெருமான் வேலு மயிலும் சேவளும் துணை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Omnamasivaya
அம்மையப்பனே 🥺🥺🙏🙏🙇💜❤️
Thalaipu aran valiuruthal makkat panbin ilakanam. Avai matra uyir katku aindharivinangalukum porundhu maarum iyarkaiyai pinpatriyae avai nadapadhaalum, Manidha uyirgal avaigalai vida sirapeidhum vagaiyil vazhndhu anaithu uyirgalukum niyayam seidhuvikum porupudayavar adhalaal Ayyan Valluvar "MANIDHA uyir endru" migaipaduthaamal iyalbai solli irukiraar endrae porul kolla vaendum. Matra Jeevaraasigal indri manidhanaal iyanga mudiyaadhu aanaal makkal ennum manidha uyirgal illamal matra jeevarasigal iyangum thanmai kondadhu. Adhu iyarkai alitha kodai purindhu theliga.
ஏற்புடைய கருத்து
நல்ல விளக்கம். மிக்க நன்றி. 👌👌👌👍👍🙏
Om saravana bhava 🙏
மிகச்சிறந்த பதில வாழ்த்துக்கள் ஐயா
🙏
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேலவா மயிலோனே பழனி ஆண்டவா திருத்தணி முருகா திருச்செந்தூர் முருகா சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ உங்கள் அருள் இருந்தாலே போதும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம். வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா. ஐயா உங்களுக்கு முருகன் தரிசனம் கண்டிப்பாக தரிசனம் கிடைத்திருக்கும். இது உண்மை தானே சாமி. ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺🌺🌺🌺
ஐயா நான் உங்கள் ஆத்ம சீடன் ஆகிவிட்டேன்
❤❤❤❤❤❤❤
MAHA PERIYAVALE CHARANAM. AYM. PULANKALUKKUM VIRUNDHU ALIKKIRADHU AYYA UNGALIN AANMEEGA URAI. EDHO KONJAM PUNNIYAM SEIDHULLEN UNGALIN SPEECHAI KETPADHARKE. PALLANDU NEEVEER VAZHA IRAIVANAI PRARTHTHIKKIREN. 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Appana Thiruchendur Muruga Neeya Thunai
இந்த குழந்தையை பார்த்தால் தெய்வ குழந்தை போல் உள்ளது
🎉🎉
10:55
கேட்க கேட்க என் மனமும் செவியும் குளிர்ந்து போய் உள்ளது, அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. "திருவாசகத்துக்கு உருகார்...ஒரு வாசகத்துக்கும் உருகார்" இந்தப் பொன்மொழியைக் கூறியவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
சிவாயநம
பசிருசியாகஃஇருந்து
அருமையான பதிவு🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good😊
Thank you! 😃
😙😙😙😙😙😙😚😚😚
Thirupperundurai sivane pottri pottri
Nandri ayya Adiyen, Madurai G.SANKARANARAYAN (@ tvc)
ஓம் சரவணபவ
கோவை சிரவை ஆதினம் தவத்திரு சுந்தர சுவாமிகள் 1990 ஆம் ஆண்டு திருப்பணி செய்தார்.நூறாண்டுக்கு பின் திருக்குட நீராட்டு செய்தார்.
அப்பா அழகு பிள்ளூ மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️ அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️